Saturday, March 1, 2008

தமிழக தலைவர்களுக்கு பாரதியார் மேற்கொள்கள்(ஆத்திச்சூடி)

பாரதியார் இந்த மாதிரி மேற்கொள்கள் எழுதியிருக்கார் என்பது நான்
புத்தகத்தைப் பிரட்டினப்ப தான் தெரிஞ்சது.நான் தமிழில் கத்துக்குட்டி அதனால் தெரிஞ்சங்க உங்க மேலான கருத்துகளைப் பதிவு செய்ங்க நன்றி
.
அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்
இளைத்தல் இகழ்ச்சி
ஈகை திறன் ப சிதம்பரம்(வரிச்சலுகை)
உடலினை உறுதி செய்
ஊண்மிக விரும்பு ??
எண்ணுவது உயர்வு
ஏறுபோல் நட
ஐம்பொறி ஆட்சிகொள்
ஒற்றுமை வலிமையாம் தா பாண்டியன்.(இடதுசாரி)
ஓய்தல் ஒழி
ஒளடதம் குறை

கற்றது ஓழுகு
காலம் அழியேல்
கிளைபல தாங்கேல் காங்கிரஸ்
கீழோர்க்கு அஞ்சேல் மு கருணாநிதி
குன்றேன நிமிர்ந்து நில்
கூடித் தொழில் செய் விஜயங்காந்த்
கெடுப்பது சோர்வு
கேட்டிலும் துணிந்து நில்
கைத்தொழில் போற்று
கொடுமையை எதிர்த்து நில்
கோல்கைக் கொண்டு வாழ் ???
கல்வியதை விடேல்

சரித்திர தேர்ச்சிகொள் ஸ்டாலின்
சாவதற்கு அஞ்சேல்
சிதையா நெஞ்சுகொள்
சீறுவோர்ச் சீறு தயாநிதி மாறன்
சுமையினுக்கு இளைத்திடேல்
சூரரைப் போற்று
செய்வது துணிந்து செய் எழுத்தாளார் ஞானி
சேர்க்கை அழியேல் ராமதாஸ்
சைகையில் பொருளுணுர்
சொல்வது தெளிந்து சொல் தலைவர் ரஜினிகாந்த்
சோதிடந்தனையிகழ் ???

செளரியம் தவறேல்

ஞமிலிபோல் வாழேல் ??

நன்று கருது
நாளேல்லாம் வினை செய் சுப்பிரமணிய சுவாமி
நினைப்பது முடியும்
நீதிநூல் பயில்
நுனியளவு செல்
நூலினைப் பகுத்துணர் +2 மாணவர்களுக்கு
நெற்றி சுருக்கிடேல்
நேர்படப் பேசு
நையப் புடை ??
நொந்தது சாகும்
நோற்பது கைவிடேல்?

பணத்தினைப் பெருக்கு
பாட்டினில் அன்பு செய்
பிணத்தினைப் போற்றேல்
பீழைக்கு இடங்கொடேல்
புதியன விரும்பு வைகோ
பூமி இழந்திடேல்
பெரிதினும் பெரிதுகேள்
பேய்களுக்கு அஞ்சேல்
பொய்மை இகழ்
போர்த்தொழில் பழகு

மந்திரம் வலிமை
மானம் போற்று
மிடிமையில் அழிந்திடேல்
மீளுமாறு உணர்ந்துகொள்
முனையிலே முகத்து நில்
மூப்பினுக்கு இடங்கொடல்
மெல்லத் தெரிந்து சொல்
மேழி போற்று???
மொய்ம்புறத் தவஞ்செய்
மோனம் போற்று??
மெளட்டியந்தனைக் கொல்

நீங்களும் உங்க பங்குக்கு இந்த மேற்கொள்களுக்கு சேர்க்கலாம் !

No comments: