Sunday, October 26, 2008

புலிகளை மறக்கவுமில்லை! மன்னிக்கவுமில்லை! - வாசன்

காங்கிரஸ் புலிகளை மறக்கவுமில்லை! மன்னிக்கவுமில்லை! என்று மத்திய அமைச்சர் வாசன் குறிப்பிட்டுள்ளார்

http://thatstamil.oneindia.in/news/2008/10/26/tn-we-cant-forget-and-forgive-ltt.html

செய்த தவறுக்காக வருந்துபவர்களை மன்னிபதும் மறப்பதுவும் தான் உயர்ந்த மனிதர்களுக்கு அழகு!

உயர்ந்த மனிதனாக நடந்துகொள்வதா,வேண்டாமா என்று காங்கிரசும் வாசனுமே தீர்மானித்து கொள்ளட்டும்!

Monday, October 20, 2008

தமிழ் உணர்வு என்ற தன்மான உணர்வு மிஞ்சி இருப்பர்வர்களுக்கு மட்டும்!

ராமேஸ்வரத்தில் போராளி "சீமான்" பேசிய பேச்சின் வீடியோ.


http://blog.sajeek.com/?p=421


"போராளி" சீமான் சொன்னது போல "போராட்டத்தை அவர்கள் பார்த்து கொள்வார்கள்,தமிழீழத்திற்கான அங்கீகாரம் பெற அரசியலை நாம் செய்வோம்"

புரட்சி வெல்லும்! அதை நாளை மலரும் "தமிழீழம்" சொல்லும் !