Sunday, October 26, 2008

புலிகளை மறக்கவுமில்லை! மன்னிக்கவுமில்லை! - வாசன்

காங்கிரஸ் புலிகளை மறக்கவுமில்லை! மன்னிக்கவுமில்லை! என்று மத்திய அமைச்சர் வாசன் குறிப்பிட்டுள்ளார்

http://thatstamil.oneindia.in/news/2008/10/26/tn-we-cant-forget-and-forgive-ltt.html

செய்த தவறுக்காக வருந்துபவர்களை மன்னிபதும் மறப்பதுவும் தான் உயர்ந்த மனிதர்களுக்கு அழகு!

உயர்ந்த மனிதனாக நடந்துகொள்வதா,வேண்டாமா என்று காங்கிரசும் வாசனுமே தீர்மானித்து கொள்ளட்டும்!

1 comment:

Anonymous said...

அப்பா புலிகளும் சிங்களவனை மன்னித்திருக்கலாம்தானே
என்ன கூத்தையா உங்கள் கூத்து ?
திருமங்கலத்தான்